தென்னிந்திய அரசுகள் பண்டைய தமிழகம், சேர, சோழ, பாண்டிய நாடு என்ற முப்பெரும் அரசியல் பிரிவுகளைக் கொண்டதாக இருந்தது. அக்காலம் சங்க காலம் எனப்படும் பல்லவப் பேரரசு பல்லவ மரபை முற்காலப் பல்லவர்,பிற்காலப் பல்லவர் என பிரித்து வழங்குவர் பல்லவர்களின் தலைநகரம் காஞ்சிபுரம் ஆகும் பிற்காலப் பல்லவர்கள் (கி.பி. 570 - 903) பிற்கால பல்லவ அரசர்களில் முதன்மையானவர் சிம்மவிஷ்ணு இவர் களப்பிரர்களை வீழ்த்தி பல்லவர் ஆட்சியை தொண்டை மண்டலத்தில் தொடங்கி வைத்தார் இவர் அவனிசிம்மன் அதாவது உலகின் சிங்கம் எனப் புகழப்பட்டார் முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 600 - 630) சிம்ம விஷ்ணுவின் மகன் முதலாம் மகேந்திரவர்மன் ஆவார் மகேந்திரவர்மன் தமது ஆட்சியின் தொடக்கத்தில் சமண சமயத்தைப் பின்பற்றினார். பின்னர் சைவக்குரவர் அப்பர் என்பவரால் சைவ சமயத்திற்கு மாற்றப்பட்டார் முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி.630 - 668) முதலாம் மகேந்திரவர்மனின் மகன் முதலாம் நரசிம்மவர்மன் ஆவார் இவர் மாமல்லன் என்று அழைக்கப்பட்டார். இதற்கு மற்போரில் சிறந்தவன் என்பது...
TNPSC Center,TNPSC notes in tamil,samaseer kalvi tamil medium notes